தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம்.

சூரியன் எஃப்.எம்.ஆர்.ஜே. கெளதமி தன்னோட தன்னம்பிக்கையை இப்டி சொல்றாங்க கேளுங்க:)
- நாங்க எல்லாமே பரிசு,இல்லனா இந்த பூமியே தரிசு மாமூ...!!! -சொன்னவர் படத்தில் இருக்கும் கெளதமி.
- ஆணும்,பொண்ணும் ஒன்னு சேர்ந்து புள்ள பெத்தா நல்லாருக்கும்,ஊசி போட்டு பெத்தா நல்லாருக்குமா..!!! -சொன்னவர் வைரமுத்து.
- ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும்.
- புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான்.
- சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்,ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும்.
- உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன்.
- உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்.
- ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும்.
- பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும்.
- ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும்.
- முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்-புத்தர்
- வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை-கதே
- உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது-ரஸ்கின்.
- மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும் கனி தொங்குகிறது.- டெஸ்கார்டில்.
- பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும்.
- சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.
- ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது.
- எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி.
- மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன்.
- செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
- செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும்.
| கடைசியா ஒரு தத்துவம் மக்கா.. |
|
|
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
4 Responses to “தன்னம்பிக்கை எனும் வெற்றியின் மந்திரம்.”
நல்லதொரு தொகுப்பு...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தொடருங்கள்... வாழத்துக்கள்...
m super
அனைத்தும் தன்னம்பிக்கை வரிகள் !
பகிர்வுக்கு நன்றி சகோ
நன்றி திண்டுக்கல்,லக்ஷ்மி,ஸ்டாலின்:)
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)