Saturday, 25 August 2012
திருவள்ளுவர்-Thiruvalluvar
திருவள்ளுவர்-Thiruvalluvar
திருவள்ளுவர், தெய்வப்புலவர் , பொய்யாமொழிப் புலவர் .திருக்குறள் எனும் வாழ்வியல் நூலை உலகுக்கு தந்தவர்.தமிழ் இலக்கியங்களிலேயே மிகச்சிறந்த, உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட உலகின் பொதுமறை நூலை இயற்றியவர்.
மனிதகுலம் என்றென்றும் ஒழுக்க நெறிகளுடன் சிறப்பாய் வாழ்ந்திட வழி சொல்லும் இரண்டடி தத்துவத்தை மானுடர்களுக்கு அளித்தவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரி பாடல் இங்கு காணலாம்.
யார் இந்த வள்ளுவன் படியுங்கள்.திருவள்ளுவர் ஆண்டு
திருவள்ளுவர் சிலை.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.
திருவள்ளுவர் பற்றி மேலும் சில தகவல்கள்.
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் புகழ்
வள்ளுவர் வாசுகி
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
நற்றாள் தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
நிலமிசை நீடுவாழ் வார்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
பிறவாழி நீந்தல் அரிது
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இறைவன் அடிசேரா தார்
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)













3 Responses to “திருவள்ளுவர்-Thiruvalluvar”
திருக்குறள் ஆங்கில வடிவில் பதிவில் இணைத்திருப்பது சிறப்பு
நன்றி:)
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)